EMBLEM

EMBLEM

Sunday, October 19, 2008

Prof. SOLOMON PAPPIAH'S APPEAL ....

*




*

அன்பர்களே ! அறிஞர்களே !




அமெரிக்கன் கல்லூரி
ஆண்டவர் நமக்கு
ஆசியாகக் கொடுத்த
கல்வி வளாகம்.


அதில் இப்போது
போக்கிரிகள் புகுந்து
கடவுளுக்கு விரோதமான
காரியங்களைச் செய்யக்
கனவு காணுகிறார்கள்.
அவர்களைக் களையெடுக்க
வழக்கு மன்றம் ஏறவேண்டிய நிலை !




ஊரை அடித்து உலையில் போட்டிருப்பவரை
எதிர்க்க
உங்கள் இறை வேண்டுதலும்
நெஞ்சம் உவந்து அளிக்கும்
நிதிக் கொடையும் வேண்டி
வீதிப் பிச்சைக்கு வருகிறோம்.

நீதி காக்க உதவுங்கள்.




................நன்றியுடன், சாலமன் பாப்பையா.





*

No comments: