EMBLEM

EMBLEM

Thursday, March 17, 2011

பாவமன்னிப்பு தேடி... மோகன் குழுவினர்!

16-03-2011 அன்று மதுரையில், குறிப்பாக அமெரிக்கன் கல்லூரி அருகே ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர்... உங்கள் பார்வைக்கு.....




'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற கதையாக... 16-03-2011 அன்று அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்கிறாரோ மோகன்?

மோகன் வேண்டுகோளுக்கிணங்க, இனி இவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்களாம். . .

அப்படியானால், இதற்கு முன் மோகன் வேண்டுகோளுக்கிணங்க, இவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்களா? இந்த வன்முறையில் மதுரை தமிழ் மாணவர் சங்கமும் அடக்கமா? எங்கே இருக்குது அந்த சங்கம்? காவல் துறையே விரைந்து செயல்படுங்கள்!

2 comments:

தருமி said...

//காவல் துறையே விரைந்து செயல்படுங்கள்!''

:)

no jokes here, peekay!

Anonymous said...

அன்புள்ள முதல்வருக்கு
அமெரிக்கன் கல்லூரி மாணவன் எழுதுவது

உயர்மட்டக்குழுவுக்கு நன்றி
சோகம் தோய்ந்து கிடக்கின்றோம் படிக்கவழியின்றி

விரைந்து அனுப்புங்கள் செய்தி
இரத்தம் சொட்டும் வன்முறை கண்டும் ஏன் இந்த அமைதி?

உண்டு, உரங்கி, வாழவழியில்லை எனக்கு
உழைத்துத் தேய்ந்த தகப்பன் இருக்கிறார் எனக்கு
கொட்டிக்கொடுக்கும் அண்ணன் இல்லை எனக்கு
இந்த ஏழை படிக்க வேறு வழியென்ன இருக்கு?